வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

கிளிநொச்சி நீதவானுக்கு எதிராக இணையதளமொன்றில் பொய்யான தகவல்கள் முன்வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீதவானுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை பரப்பி அவருடைய கௌரவத்துக்கு பங்கம் விளைவிக்க முயன்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வரையில் இவ்வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்று வட மாகாண சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தணிகளே இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435