ரயில்வே பிரச்சினையை தீர்க்க பேச்சுவார்த்தை

ரயில்வே பணியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்தக் குழுவில், அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், தமது பணிப்புறக்கணிப்பு குறித்து இறுதி முடிவை எடுக்க உள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ள

ரயில்வே பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று 7ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றையை தினம் இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435