ரயில் நிலைய அதிபர்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்

நாளை (07) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் அறிவித்துள்ளனர்.

ரயில் நிலைய அதிபர்களின் நிரந்தர நியமனங்கள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து இவ்வடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரயில் நிலைய அதிபர்கள் வெற்றிடங்கள்60இற்கும் மேற்பட்டவை கடந்த 2004ம் ஆண்டு தொடக்கம் காணப்படுவதாகவும் ஆனால் இதுவரை அப்பதவியுயர்வுகள் வழங்கப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலைய அதிபர்களின் நியமனங்கள் நிரந்தரமாக்கப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435