லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் கைது

இந்த ஆரம்பம் தொடக்கம் இன்று வரையில் லஞ்சம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டில் 21 அரச அதிகாரிகள் கைது என்று லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் புலனாய்வு பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி கருத்து தெரிவிக்கையில், இக்காலப்பகுதியில் கையூட்டல் பெற்றமை தொடர்பான 25 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது தொடர்பில் 16 சுற்றி வளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நியுஸ் பெர்ஸ்ட்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435