வங்கி ஊழியர்களுக்கான அறிவித்தல்

காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் கடமைகளுக்காக சமூகமளிக்கும் வங்கி ஊழியர்கள் கடமைக்கான அடையாள அட்டையை பயன்படுத்தி தமது கடமைகளுக்கு சமூகமளிக்க முடியும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் உள்ள வங்கிகள் குறைந்தது 2மணிநேரமாவது திறக்க வேண்டும் என  இலங்கை மத்திய வங்கி நேற்று கோரிக்கை விடுத்திருந்தது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435