வடக்கில் 559 பேருக்கு நாளை ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற 559 பேருக்கான நியமனம் நாளை (13) வழங்கப்படவுள்ளது.

யாழ். இந்து மகளிர் கல்லூரி கேட்போர்கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இன்னும் மூன்று வாரங்களுக்குள் சாதகமான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435