வட மாகாணத்தில் 80 பேருக்கு அதிபர் நியமனங்கள்

வட மாகாணத்திற்கான புதிதாக 80 அதிபர்பளுக்கான நியமனமும் சேவை நிலையங்கள் வழங்கும் வைபவமும் நேற்று (10)யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கௌரவ வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டு அதிபர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கினார்.

வடமாகாணத்தின் கல்வியமைச்சின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அவருடன் வடமாகாணத்தின் பிரதம செயலாளர், கல்வித் திணைக்கள அதிகாரிகள், கல்வித் திணைக்களக பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர், ஊடக செயலாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435