வளிமண்டலவியல் திணைக்கள வேலை நிறுத்தம் நிறுத்தப்பட்டது

கண்காணிப்பு மற்றும் தொடர்பாடல் சேவை பொறுப்புக்களை நவீன தொழில்நுட்பத்துக்கமைய நடைமுறைத்தப்படுத்தாமை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று (04) நடத்தப்படவிருந்த அடையாள வேலைநிறுத்தம்  இடைநிறுத்தப்பட்டுள்ளது

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவுடன் நேற்று மாலை (03) நடத்தப்பட் கலந்துரையாடலையடுத்தே இவ்வேலை நிறுத்தம் இடை நிறுத்தப்பட்டது என்று  சங்கத் தலைவர் அருண வெலிகல்ல தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435