விதிப்படி போராட்டத்தில் ரயில் செலுத்துநர்கள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விதிப்படி வேலை செய்யும் போராட்டத்தை ரயில் செலுத்துநர்கள் நேற்று (23) ஆரம்பித்தனர்.


பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் தோல்வியுற்றமையினால் விதிப்படி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை லொக்கோமோட்சி ஒபரேட்டிங் பொறியியலாளர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு அங்கத்தவர் இந்திக்க தொடங்கொட சுட்டிக்காட்டினார்.

நேற்று நள்ளிரவு தொடக்கம் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435