விமான சேவைகள் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிவித்தல்

இந்த மாதம் 15 ஆம் திகதி வரை குவைத்திலிருந்து புறப்படும் வகையில் எந்தவொரு சார்டர் விமான (Charter Flight) சேவைக்கும் இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை என்பதனை கவனத்திற் கொள்ளுமாறு குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பேஸ்புக் பக்கத்தில் நேற்றைய தினம் (02) இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435