வெளிவாரிப் பட்டதாரிகள் புறக்கணிப்பா?

புதிதாக வழங்கப்படவுள்ள பட்டதாரிகள் நியமனத்தில் வௌிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ம் 30ம் திகதிகளில் வழங்கப்படவுள்ள நியமனத்திலேயே இவ்வாறு வௌிவாரி பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் சுமார் 16,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்கள் மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பப்பட்ட பெயர் பட்டியலில் வௌிவாரியாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

நன்றி – உதயன்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435