வௌிநாடுகளில் இருந்து 30 இலங்கையர் நாட்டுக்கு

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 30 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களில் 18 பேர் கட்டாரில் இருந்தும் 11 பேர் இந்தியாவில் இருந்தும் நாடு திரும்கியுள்ளனர்.

அத்துடன் அபுதாபியில் இருந்து ஒருவரும் இன்று நாடு திரும்பியதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435