வௌிநாடுகளில் இருந்து 494 இலங்கையர் நாட்டை வந்தடைந்தனர்

வௌிநாடுகளில் இருந்து இலங்கையரை அழைத்து வரும் திட்டத்தின் கீழ் 494 இலங்கையர்கள் நேற்று (15) நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை (15) மற்றும் இரவு இப்புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 322 பேரும் கட்டாரில் இருந்த 22 பேரும் நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

நேற்று இரவு ஓமானில் இருந்து 150 பேர் நாட்டை வந்தடைந்தனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435