ஶ்ரீலங்கள் எயார்லைன்ஸ் ஊழியருக்கும் கொவிட் 19

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில், ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பொதி செயற்பாட்டு பிரிவு ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த ஊழியர் கம்பஹா பிரதேசத்தை வதிவிடமாக கொண்டவர் என்றும் அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வௌியில் இருந்து அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாகவும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானசேவை நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435