ஹட்டன் கல்வி வலய கோட்டம் 03இல் ஆசிரியர்கள் கருப்புப்பட்டி போராட்டம்

கடந்த 17.05.2019 அன்று மஸ்கெலிய கவரவில ஆரம்பபிரிவு பாடசாலையின் ஆசிரியர்கள் இருவர் ஒரு கூட்டத்தினால் தாக்கப்பட்டமைக்கு மலையக ஆசிரிய ஒன்றியம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 

இந்த தாக்குதலுக்கு எதிராக மலையக ஆசிரியர் ஒன்றியம் இன்று (28) ஹட்டன் கல்வி வலய கோட்டம் 03 பாடசாலைகளில் ஒரு கருப்புப்பட்டி போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளதாக மலையக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து மலையக ஆசிரியர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை கீழே

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435