ஆசிரியர் அதிபர்களுக்கு 5000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு

தென் மாகாண ஆசிரியர் கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசர்களுக்கு 5000.00 ரூபா சீருடை ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க தீர்மானித்துள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் வை. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெற்கு கல்வியமைச்சர் சந்திம ராசபுத்திரவின் ஆலோசனைக்கமைய இவ்வாறு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க்ப்படவுள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் உள்ள சுமார் மூவாயிரும் பேருக்கு இக்கொடுப்பனவை வழங்குவதற்காக 150 மில்லியன் ரூபா வரையில் செலவாகும். எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மாகாண அமைச்சரவையில் அமைச்சர் அனுமதி கோரியுள்ளார் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435