1000 ரூபாவுக்கான நேற்றைய பேச்சும் தோல்வி: நீடிக்கிறது இழுபறி

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1000 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி நிறைவநை;துள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் சிலர் கலந்துகொள்ளாதமை காரணமாக இணக்கப்பாட்டை எட்ட முடியவில்லை பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் நாட்களில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா நாளாந்த வேதன அதிகரிப்புக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435