1,000 ரூபா சம்பளம் குறித்து புதிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரின் நிலைப்பாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து அடுத்து இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலை மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக புதிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம்.சந்தரசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொழில் அமைச்சருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையானது நியாயமானது என்றும், அதனைப் பெற்றுக் கொடுக்க தாம் முயற்சிப்பதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் எஸ்.எம்.சந்ரசேன தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435