190 பேருக்கு கொரோனா தொற்று: 49 பேர் குணமடைந்தனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் நேற்று மாலை 5 மணிக்கான நிலவர அறிக்கையில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுள் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் ஏழு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன

இந்தநிலையில், 134 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை 242 பேர் மருத்துவமனைகளில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435