20 முதல் 27 வரை அரச – தனியார் துறை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரம்

நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை பின்னர் அறிவிக்கப்படும் .

ஜனாதிபதி ஊடக பிரிவு  அறிவித்தல் விடுத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435