2016/ 2017 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் கோரப்படும்

2016/ 2017 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் கோரப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இவ்விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

மாணவர்களுக்கான கையேடுகள் தயாரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா விண்ணப்பங்கள் இம்மாத இறுதியில் கோரப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435