2019இல் பட்டம் பெற்றவர்களுக்கும் வாய்ப்பு

அரசாங்கம் திட்டமிட்டுள்ள பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டு (2019) பட்டம் பெற்ற பட்டதாரிகளும் விண்ணப்பிக்க முடியும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சௌபாக்கிய நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளன.

வயதெல்லை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 2019-1-1 தொடக்கம் 2019-12-31 வரையான காலப்பகுதியில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாய்ப்பை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435