2021 ஜனவரி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா வேதனம்

2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கு முன்மொழிவதாக வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பித்து நிதியமைச்சரும்இ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2021 ஜனவரி முதல் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கும் முன்மொழிகிறேன்.

இந்த சம்பளத்தை செலுத்த முடியாத தோட்டக் கம்பனிகளின் முகாமைத்துவ ஒப்பந்தத்தை மாற்றியமைத்து, வெற்றிகரமான வியாபார திட்டத்தை கொண்டதாக கம்பெனிகளுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற சட்ட ஏற்பாடொன்றினை சனவரி மாதத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

– என்று பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435