500ரூபா 700ரூபாவானதே பெரிய விடயம்: கைவிரித்தார் தொண்டமான்: காணொளி

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனத்தை 700 ரூபாவாக அதிகரித்து கூட்டு ஒப்பந்தத்;தை கைச்சாத்திட இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் , முதலாளிமார் சம்மேளனம், தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கிடையே இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இது குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் காணொளி ஊடாக கருத்து வெளியிட்டுள்ளார்.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435