90 நாடுகளுக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ள கட்டார் விமானசேவை

ஒக்டோபர் நடுப்பகுதியில் இருந்து 90 நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்த கத்தார் விமானசேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது. ஆனால் இலங்கை அந்த பட்டியலில் இல்லை

கொரோனவைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல நகரங்களை விமான சேவைகள் மூலம் மீண்டும் இணைக்க இருப்பதாக கத்தார் ஏர்வேஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.

கொரோனவைரஸ் காலத்தில் 30 இலக்குகள் வரை மட்டுப்படுத்தப்பட்டு விமான சேவைகளை நடத்த வந்த கத்தார் ஏர்வேஸ் வருகின்ற ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் இருந்து 90 நாடுகளுக்கு விமான சேவைகளை நடத்த திட்டமிட்டு இருக்கின்றது ஆனால் இந்த திட்டதில் இலங்கை இந்தியா உட்படுத்தப்படவில்லை.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435