கடன் நிவாரணம் பெற…

சுயதொழில் மற்றும் தனிநபர் கடன் பெற்றவர்கள் நிவாரண வசதிகளை பெறுவதாயின் இம்மாதம் 30ம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான கோரிக்கையை முன்வைக்குமாறு ஹட்டன் நெசனல் வங்கி ( HNB )அறிவித்துள்ளது.

கொவிட் 19 பாதிப்பு காரணமாக இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்களுக்கமைய நிவாரண வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கமைய, வாடிக்கையாளர்கள் எழுத்து மூலம் தமது நிலையினை விளக்கும் கடிதத்தை கையளிப்பதனூடாக குறித்த நிவாரண வசதிகளை பெற முடியும் என்று HNB சுட்டிக்காட்டியுள்ளது.

கோரிக்கை கடிதங்களை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் [email protected] என மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். அல்லது கிளை முகாமையாளர், வணிக உறவு முகாமையாளரிடம் கைளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435