லெபனான் வெடிப்பில் இரு இலங்கையர்களுக்கு காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகத்தில் நேற்று (04) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர் காயமடைந்துள்ளதுடன் அந்நாட்டுக்கான இலங்கை துதரக கட்டிடமும் சிறிதளவு சிதைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தூதரக அதிகாரிகள் லெபனானிலுள்ள இலங்கையர்களுடன் தற்போது தொடர்புகொண்டுள்ளனர். இரு இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என லெபனான் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது என்று லெபனானுக்கான இலங்கை தூதுவர் ஷானி கருணாரத்ன டெய்லி மிரர் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

லெபனானில் சுமார் 25,000 இலங்கையர்கள் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது,

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435