இசை நிகழ்ச்சியுடன் இரண்டு விமான பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு

இலங்கை உயர்ஸ்தானிகராலய காரியாலயமும், சபெதி அபுதாபி ஸ்ரீ லங்கா கலாசார மன்றக் கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இசை நிகழ்ச்சி, எதிர்வரும் 16ஆம் திகதி தேசிய திரையரங்கில் பிற்பகல் 05.30 முதல் இடம்பெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இலங்கையர்களுகக்கு, இலங்கைக்கு சென்று வருவதற்கான இரண்டு விமான பயணச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உளளதாகவும், அத்துடன், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் பரிசில்களை வெற்றிபெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435