இத்தாலிய துறைமுகத்தில் வெடிப்புச் சம்பவம்

இத்தாலிய நகரமான அன்கோனாவின் துறைமுகப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தீவிபத்தினால் பாரிய சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை அதிகாரகளினால் வௌியிடப்படவில்லை.

இத்தீவிபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435