இத்தாலி வாழ் இலங்கையருக்கு விசேட அறிவிப்பு

இத்தாலியில் உள்ள அனைத்து இலங்கையரும் தமது கடவுச்சீட்டுக்களில் கடைசிப் பக்கத்தில் சுய விபரத்திற்கான பகுதியில் இத்தாலி நாட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் குறிப்பிடுவது மிகவும் அவசியம் என்று இத்தாலி தூதரகம் அறிவித்துள்ளது.

தவறவிடப்பட்ட பல கடவுச்சீட்டுக்கள் தமக்கு கிடைத்துள்ள போதிலும் உரிய முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் இல்லாமையினால் மறுபடி கையளிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளமையினால் முகவரி எழுதுவது கட்டாயம் என்று தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சரியான முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் மறுபடி வழங்குவது இலகுவாக இருக்கும் என்றும் எனவே இவ்விடயம் தொடர்பில் ஏனையோரையும் தௌிவுபடுத்துமாறும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

rome

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435