இந்தியாவிலிருந்தும் லண்டனிலிருந்தும் நாடு திரும்பிய 254 பேர்

கொரானா வைரஸ் தொற்று காரணமாக நாடுதிரும்ப முடியாமல் இந்தியாவிலும், லண்டனில் சிக்கியிருந்த 254 பேர் இன்று நாடு திரும்பினர்.

இந்தியாவின் சென்னை மற்றும் மும்பையில் சிக்கியிருந்த 194 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்.

மும்பையில் இருந்து 44 பேரும் சென்னையில் இருந்து 150 பேரும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்.

லண்டனில் இருந்து 60 பேர் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

நாடு திரும்பிய அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435