இனி வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில அறிவு கட்டயம்

 எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்வோருக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக்க எதிர்பார்த்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார்.

இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்துள்ளதாக அமைச்சர் தலத்தா அதுகோரள தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு இவ்வருமானம் பெரிதும் பங்களிப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் வௌிநாட்டில் பணியாற்றும் ஊழியர்கள் நாட்டுக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

ஆங்கில மொழியை கற்பிப்பதற்காக பணியகம் ஆங்கில மொழித் தேர்ச்சி பயிற்சி நெறிகளை தற்போது ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435