இலங்கையர்கள் குவைத்தில் நுழைவதற்கான தடை நீடிப்பு

இலங்கை, இந்தியா உட்பட 32 நாடுகளை சேர்ந்தவர்கள் குவைத்திற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை தொடர குவைத் அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரை இத்தடை தொடரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தடையை தளர்த்துவது தொடர்பில் அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்றும் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் சுகாதார நிலை குறித்து தினமும் கண்காணிக்கப்படுகிறது என்றும் அவர்களின் அறிக்கைகளுக்கு அமைய தடைகள் விதிக்க அல்லது தளர்த்த தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435