இலங்கையர் ஒருவர் கட்டாரில் மரணம்

இலங்கையை சேர்ந்த ஒருவர் கட்டாரில் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நீர்கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட, நாத்தாண்டிய தும்மோதரயை சேர்ந்த முஹம்மத் ரஷீத் முஹம்மத் சியாம் (54 வயது)  கடந்த 05 ஆம் திகதி உயிரிழந்தார் என கத்தார் தமிழ் இணையதளம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவர் சாரதியாக தொழில் புரிந்தவர்.
எனினும், அவரின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435