ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பிய 332 பேர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடுதிரும்ப முடியாமல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிக்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று (02) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே. 648 ரக விமானத்தில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

நாடு திரும்பியவர்களுள் நான்கு சிறுவர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடு திரும்பிய அனைவரையும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435