கட்டாரில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்று (31) முக்கியமான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள பிரயாணத்தடை அகற்றும் போது கட்டாரில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்கள் தங்களது பின்வரும் விபரங்களை தருமாறு வேண்டப்படுகின்றனர்
1. முதற் பெயர்
2. வேறு பெயர்
3.கடவுச் சீட்டு இலக்கம்
4. தற்போதைய முகவரி
5. கைத் தொலைபேசி இலக்கம்
6. மின்னஞ்சல்
7. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை (கட்டாரில் இருந்தால்)
போன்றவற்றை விபரங்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும் – [email protected]

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435