கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவி விலகல்

கட்டாருக்கான இலங்கை தூதுவர் பதவியிலிருந்து விலகுவதாக ஏ.எஸ்.பீ.லியனகே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என்று லியனகேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தூதுவர் லியனகேவுக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட பதவியொன்றை பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் அவர் இந்தப் பதவியிலிருந்து விலகுவதற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435