கட்டார் வாழ் இலங்கையர் கவனத்திற்கு…

கட்டாரில் தமது தொழில்வாய்ப்பு களைவிட்டு நிறுத்தப்பட்டவர்கள் / தொழிலை முடித்துக் கொண்டவர்கள் / இராஜினாமா செய்தவர்கள் போன்றோர்களுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதற்கு தனியார் ,பொதுத்துறைகளிடம் இலங்கை தூதுவராலயம், வேண்டுகோள் விடுக்கவுள்ளது .

ஆகவே தமது தொழிலைவிட்டு நிறுத்தப்பட்டவர்கள் / தொழிலை தொழிலை முடித்துக் கொண்டவர்கள் / இராஜினாமா செய்தவர்கள் போன்றோர்கள் புதிய தொழில்களை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிட்ட இணைப்புக்கு சென்று உரிய தகவல்களை வழங்கும்படி வேண்டப்படுகிறீர்கள் .

இலங்கை தூதுவராலயம் ,
கட்டார்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSczt7CnvB4eMUK0tYWAs7lH1m2umi-C23Z0UFgAYdUGeEOVKw/viewform?fbclid=IwAR2V1a7QKuUsggcouFyzOv3qnSCL4vcnuHU79gUa1zXUag7eohSI1eYZIRM

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435