குழந்தையை விற்க முயன்ற இலங்கை பெண்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் பிறந்த குழந்தையொன்றை விற்பனை செய்ய முற்பட்ட இலங்கை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரை 2500 டிராமிற்கு (99000 ரூபா) விற்பனை செய்ய முற்பட்ட போதே இப்பெண் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை உடனடியாக நாடுகடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கை தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தனது இரட்டைக் குழந்தைகள் கடுமையான சுகயீனத்தினால் பாதிக்கப்பட்டிருந்தமையினால் இருவரையும் பராமரிப்பத்தில் சிரமம் நிலவியதாக விசாரணையில் தெரிவித்த குறித்த பெண் அதனால் இருவரில் ஒருவரை விற்க முயன்றதாக தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435