குவைத்தில் ஊரடங்கை மீறிய 18 பேர் கைது

குவைத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக நேற்றைய தினத்தில் மாத்திரம் 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குவைத் தமிழ் சோசியல் மீடியா இந்தத் தகவலை வெளியிட்டுளனளது.

குவைத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக திங்கள்கிழமை 20/04/2020 நேற்று குவைத்தியர்கள் 12 பேர், வெளிநாட்டினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பகுதி நேர ஊரடங்கு உத்தரவை மீறிய அவர்களின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#KuwaitTamilSocialMedia | #Kuwaittamilnews | #குவைத்தமிழ்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435