குவைத்தில் 105 சுகாதார பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்று

குவைத் சுகாதாரத்துறையில் பணியாற்றும் 105 பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது

குவைத் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் அவர்கள் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை தெரிவித்தார்.

மருத்துவதுறையின் விபரங்கள்.

சுகாதார அமைச்சகம், இராணுவ மருத்துவமனை, ஜாபீர் மருத்துவமனை, குவைத் எண்ணெய் நிறுவன மருத்துவமனை மற்றும் ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றின் சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் : குவைத் தமிழ் சோசியல் மீடியா

#KuwaitTamilSocialMedia | #Kuwaittamilnews | #குவைத்தமிழ்செய்திகள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435