கொரிய மொழி பரீட்சைக்கு தோற்ற இருக்கும் பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவித்தல்

2020ஆம் ஆண்டு கொரிய மொழி பரீட்சைக்காக தோற்ற இருக்கும் பரீட்சார்த்திகளான இலங்கையர்களுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முறை நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதலாவது கொரிய மொழிப் பயிற்சியை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், 2020 ஆம் ஆண்டுக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இரண்டாவது கொரிய மொழி பரீட்சை தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435