கொரோனாவினால் மேலும் 9 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி

கடந்த ஒரு வார காலத்தினுல் மத்திய கிழக்கில் பணியாற்றிய வந்த 7 இலங்கையர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனாவினால் மத்திய கிழக்கில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளது.

ஜூலை மாதம் 9ம் திகதி வரையில் கொவிட் 09 காரணமாக உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 ஆகும்.

ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, கட்டார், ஓமான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இம்மரணங்கள் சம்பவித்துள்ளன என பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435