சவுதியில் இறந்த இலங்கையர் பற்றிய தகவல் கோரல்

சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் பணியாற்றி இறந்த இலங்கையர் ஒருவர் தொடர்பான விபரங்களை வழங்குமாறு வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியுலர் பிரிவு கோரியுள்ளது.

சலாவுதீன் மொஹமட் மசூர்தின் என்ற பெயருடைய குறித்த நபரின் கடவுச்சீட்டு இலக்கம் N 5910648 ஆகும்.

இந்நபர் தொடர்பான தகவல் தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் இருப்பின் கொன்சியுலர் பிரிவு, வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சேர் பாரோன் ஜயதிலக்க மாவத்த, கொழும்பு- 1 என்ற முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

அல்லது 011 2437635, 011 5668634 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435