சவுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்போர் பதிவு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தொழிலாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று (30) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சவூதியில் தங்கியிருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தின் ஒரு பகுதியாக இந்த பதிவு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

பதிவு செய்யப்படும் நபர்களுக்கு சட்டரீதியான பயண ஆவணங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

நன்றி- ஜே.வி.பி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435