சீரற்ற காலநிலை: குவைட் விமான நிலைய சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

நிலவும் அதிக மழை மற்றும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக குவைட் சர்வதேச விமான நிலையத்திற்கும் வரவிருந்த மற்றும் புறப்படவிருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை குவைட் நாட்டுக்கு பயணித்த பல விமானங்கள் அதன் அருகில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டுள்ளன.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று முதல் குவைட்டில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435