சீஸெல்ஸில் இருந்து 254 இலங்கையர்கள் தாய்நாட்டுக்கு

சீஸெல்ஸ் நாட்டில் பணியாற்றி வந்த 254 இலங்கையர்கள் இன்று (25) மாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட விமானமான UL-708 ஊடாக அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அழைத்து வரப்படும் அனைத்து இலங்கையர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, நேற்று (24) சிங்கப்பூரில் இருந்து 94 இலங்கையர்களும் மாலைதீவில் இருந்து 169 இலங்கையர்களும் அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435