ஜித்தாவில் இருந்து இலங்கை வருவதற்கான திகதி அறிவிக்கப்பட்டது

ரத்து செய்யப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சார்ட்டர் விமானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 திகதி ஜித்தாவில் இருந்து கொழும்புக்கு புறப்படவுள்ளது.

ஜித்தாவில் இருந்து கொழும்புக்கு இம்மாதம் 27ம் திகதி வரவிருந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தினால் நேற்று (25) இவ்விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சவுதியில் பணியாற்றி வரும் இலங்கையர்கள் தாய்நாடு திரும்ப விரும்பினால் தூதரகத்தில் பதிவு செய்து தமக்கான ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ள முடியும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435