ஜித்தாவில் இருந்து புறப்படவிருந்த விமானம் ரத்து

எதிர்வரும் 27ம் திகதி ஜித்தாவிலிருந்து இலங்கை நோக்கி புறப்படவிருந்த விமானப் பயணம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள என அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது. புதிய திகதி தொடர்பான தகவல் கிடைக்கப் பெற்றதும் நாம் உங்களுக்கு அறியத்தருகின்றோம் என ரியாத்துக்கான இலங்கை தூதரகம் அதன் உத்தியோகப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் அறிவித்துள்ளது.

මෙම මස 27 වන දින ජෙද්දා සිට ශ්‍රී ලංකාව බලා පිටත්ව යාමට නියමිත ගුවන් ගමන තාවකාලිකව කල්දමා ඇති බව අද දින (25) රජය විසින් අප වෙත දැනුම් දී ඇත. නව දිනය පිළිබඳ තොරතුරු ලැබුණු වහාම එය සම්බන්ධයෙන් ඔබ දැනුවත් කිරීමට අප කටයුතු කරමු.

The Government informed us today (25th) that the flight which was scheduled to leave from Jeddah on the 27th August has been postponed to another day. We will inform the public on the new date, as soon as we receive information.

ரியாத்துக்கான இலங்கை தூதரகம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435