ஜோர்தானிலிருந்து நாடுதிரும்பிய 295 பேர்

கொவிட்-19 காரணமாக நாடுதிரும்ப முடியாமல் ஜோர்தானில் சிக்கியிருந்த 285 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி. தனிமைப்படுத்தலுக்க அனுப்பி வைப்பதற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கையை இன்று முதல் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435